சனி, 7 நவம்பர், 2015

யாழினை நீ இசைக்க

யாழினை நீ இசைக்க
யாவையும் நான் மறக்க
நேர்வது ஏனோடி;
காற்றென நீயிருக்க
அதில் கலந்து நானிருக்க
காரணம் ஏனோடி;
அன்றது நிகழ்ந்தது
இன்றது நடந்ததாய்
ஞாபகம் வருவதேனடி;
ஆயிரம் வாதங்கள் ஆயினும் உள்ளன்பு குறையவில்லை பொங்குவதேனடி;
தோழி...
இதுதானோ உண்மைக் காதல்
உண்மை சொல்லடி... தோழி~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக