வித்யாசன்...
இது கவிதை இல்லை
சனி, 7 நவம்பர், 2015
ஞாபகங்கள்
இரவுப் படியில் அமர்ந்து
வெள்ளிக் குளத்தில்
விண்மீன் கல்லெறிந்து ரசிக்கின்றேன்
எழும் வளைவுகள் எங்கும் நின் நினைவுகள் ததும்பிட
ஞாபகங்கள் வெளிச்சமாகிறது ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக