வித்யாசன்...
இது கவிதை இல்லை
சனி, 7 நவம்பர், 2015
மாதவா
வேதவா மாதவா
வேண்டுதலற்றக் காதல் எனதல்லவா
ஆடவா பாடவா
புல்லாங்குழல் இசைப்பது எனக்கல்லவா
வெட்கத்தில் பூச்சூடவா
பக்கத்தில் பாய்போடவா
பால் நிலா எனை எடுத்துப் பந்தாடவா ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக