சனி, 7 நவம்பர், 2015

கண்ணனிடம் கேட்டேன்

கண்ணனிடம் கேட்டேன்
கண் கலங்கி நின்றேன்
என்னருகில் வந்தான்
என்னவென்று கேட்டான்

மனப் புண்ணதனை சொன்னேன்
பதிலறியாது பயந்தேன்
விண்ணதிரச் சிரித்தான்
மறு கணம் வேதனைகள் தீர்த்தான்
இவனை என்னவென்று சொல்வேன்
கைக் குழந்தையென தூக்கி கொஞ்சிடுவேன் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக