வித்யாசன்...
இது கவிதை இல்லை
சனி, 7 நவம்பர், 2015
கண்ணனிடம் கேட்டேன்
கண்ணனிடம் கேட்டேன்
கண் கலங்கி நின்றேன்
என்னருகில் வந்தான்
என்னவென்று கேட்டான்
மனப் புண்ணதனை சொன்னேன்
பதிலறியாது பயந்தேன்
விண்ணதிரச் சிரித்தான்
மறு கணம் வேதனைகள் தீர்த்தான்
இவனை என்னவென்று சொல்வேன்
கைக் குழந்தையென தூக்கி கொஞ்சிடுவேன் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக