சனி, 7 நவம்பர், 2015

ஆமென்

வேண்டுதலின் கண்ணீர் தேவனவனின் ரத்த துளியில் பரிசுத்தமாகி பாவ ஆணிகளில் படிந்திருக்கும் துயரம் பிரார்த்தனை சிலுவையில் நீங்கி வெளிப்படுதல் ஒளி வெப்பமல்ல பகிர்ந்தளிக்கும் ஊழிய அப்பமாகும் ....
ஆமென் ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக