வெள்ளி, 22 ஜூலை, 2016

நடராஜன்‬

செரியாது கனத்து கழிக்காது திரியும் இவ்வாணவ மலத்துடலை சரித்துக் கிடத்தி எரித்த நரகல் சாம்பலள்ளி உடலெங்கும் பூசி உடுக்கையடித்து திரிசூளமுயர்த்தி நர்த்தனமாடுகிறான் ‪#‎நடராஜன்‬~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக