வெள்ளி, 22 ஜூலை, 2016

ஓமெனும்

பெரும் மலையாவும் நிலையாக நிற்பவனே
தமிழ் மொழியாளும் வல்லமை கொண்டவனே
விழியும் வேலும் ஒன்றென புது விதி செய்வோனே
ஒவ்வொரு விடியலிலும் ஓமெனும் மந்திரம் ஒலிப்போனே~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக