பெரும் மலையாவும் நிலையாக நிற்பவனே
தமிழ் மொழியாளும் வல்லமை கொண்டவனே
விழியும் வேலும் ஒன்றென புது விதி செய்வோனே
ஒவ்வொரு விடியலிலும் ஓமெனும் மந்திரம் ஒலிப்போனே~~~
தமிழ் மொழியாளும் வல்லமை கொண்டவனே
விழியும் வேலும் ஒன்றென புது விதி செய்வோனே
ஒவ்வொரு விடியலிலும் ஓமெனும் மந்திரம் ஒலிப்போனே~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக