ஓடி ஓடி மார்பினை மேகம் மூடி மறைக்க
மோகம் கொண்டு காற்று முந்தானை பிடித்திழுக்க
விடிய விடிய பொழிந்த பாலினை இரவு குடிக்க
விடிந்தது வானம் கண்கள் சிவக்க ~~~
மோகம் கொண்டு காற்று முந்தானை பிடித்திழுக்க
விடிய விடிய பொழிந்த பாலினை இரவு குடிக்க
விடிந்தது வானம் கண்கள் சிவக்க ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக