வெள்ளி, 22 ஜூலை, 2016

காமமாக

பார்த்திருந்த பார்வையெல்லாம் வெறும் பாத்திரமாக
காத்திருந்த காலமெல்லாம் கலையும் கனவாக
ஒன்று சேர்ந்திருந்த கோலமெல்லாம் தனிமையாக
முத்தமிட்ட உதடுகள் உதறும் கோவமாக
செத்த சவமாய் ஆன பிரிவது பின்னாளில் சுத்தமாய் மறந்துபோக
உத்தம காதலென்று இங்கேதுண்டு யாவும் காமமாக~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக