அன்பொழுகும் நெஞ்சதன்மீது
அலைபாயும் ஆசை ஓய்ந்திடலாகாது
இன்பமது நாளும் நிறைந்திங்கே வாழ்தலென்பது
துன்பமது தீர்த்திடுதல் துறப்பதன் ஒன்றதுவே
என்பது உண்மையென அறிந்தும்
இதயத்தில் ஏந்தினேன் எல்லையில்லாக் காதலை~~~
அலைபாயும் ஆசை ஓய்ந்திடலாகாது
இன்பமது நாளும் நிறைந்திங்கே வாழ்தலென்பது
துன்பமது தீர்த்திடுதல் துறப்பதன் ஒன்றதுவே
என்பது உண்மையென அறிந்தும்
இதயத்தில் ஏந்தினேன் எல்லையில்லாக் காதலை~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக