வெள்ளி, 22 ஜூலை, 2016

காமராசர்‬

தனக்கென காலணா சேமிக்காது காலத்தை வென்ற கர்மவீரன்
தலைக்கணம் இல்லா தன்னலமற்ற தலைவன்
ஏழையின் பசியை மட்டுமே எண்ணிய எளியோன்
கூரைக்கும் ஏடு கிட்ட வேண்டி கல்விச் சாலை திறந்த மாணவன்
பட்டம் படிக்காது பாராளுமன்றத்தை வகுத்த பகுத்தறிவாளன்
நாட்டின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே கரம்பிடித்தக் காதலன்
அரசியலில் கறைபடியாத ஒரே கதராடை கறுப்பு மனிதன்
எங்கள் ‪#‎காமராசர்‬ 







- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக