காரிருளில் விழி காந்த காத்திருக்க
அந்நாந்து பார்த்திருக்கும் நிலவாய் நீ பூத்திருக்க
இடையில் கரையும் தூக்கத்தை யாரெடுக்க
தோள் மீது தாலாட்டி அதன் கண் மூடவைக்க~~~
அந்நாந்து பார்த்திருக்கும் நிலவாய் நீ பூத்திருக்க
இடையில் கரையும் தூக்கத்தை யாரெடுக்க
தோள் மீது தாலாட்டி அதன் கண் மூடவைக்க~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக