வெள்ளி, 22 ஜூலை, 2016

இன்பம் மற்றதில் காண்பதுண்டோ

வல்லவன் வாழ்வது சொற்பமாம்
அற்பமென ஆயினேனோ ஆயுளது நீள்கிறதே
கற்றபடி பிறருக்குதவா இப்பிறப்பில் இன்பம்
மற்றதில் காண்பதுண்டோ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக