காலைப் பெரொளியில்
ஞானப் பெரருளில்
மனமானது நின் பாதம் தொழுதல் இனிதே
ஆயிரமிங்குண்டு
யாவிலும் நீ நிறை நின்று
பெரும் ஆணவம் கொன்று
மலரடி வீழ்ந்தேன் மாயையின்று
காயம் பொய்யெனக்
காலம் சொல்வதில்
ஞாலம் செய்திட்ட எம் காளி
உம் பார்வையில் கலந்தே குங்குமக் கண்ணானேன்~~~
ஞானப் பெரருளில்
மனமானது நின் பாதம் தொழுதல் இனிதே
ஆயிரமிங்குண்டு
யாவிலும் நீ நிறை நின்று
பெரும் ஆணவம் கொன்று
மலரடி வீழ்ந்தேன் மாயையின்று
காயம் பொய்யெனக்
காலம் சொல்வதில்
ஞாலம் செய்திட்ட எம் காளி
உம் பார்வையில் கலந்தே குங்குமக் கண்ணானேன்~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக