வெள்ளி, 22 ஜூலை, 2016

யாவிலும் நிறை

காலைப் பெரொளியில்
ஞானப் பெரருளில்
மனமானது நின் பாதம் தொழுதல் இனிதே
ஆயிரமிங்குண்டு
யாவிலும் நீ நிறை நின்று
பெரும் ஆணவம் கொன்று
மலரடி வீழ்ந்தேன் மாயையின்று
காயம் பொய்யெனக்
காலம் சொல்வதில்
ஞாலம் செய்திட்ட எம் காளி
உம் பார்வையில் கலந்தே குங்குமக் கண்ணானேன்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக