வெள்ளி, 22 ஜூலை, 2016

எவர்முன்னின்று

நெஞ்சிலே நேர் திறமுண்டு
நாவிலே உண்மை நரம்புண்டு
அஞ்சுவதற்கென்று எனக்கிங் கொரு பொருளுமில்லை யென்று - ஆகுதலால்
ஆகாது கெஞ்சுதல் எவர்முன்னின்று~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக