நெஞ்சிலே நேர் திறமுண்டு
நாவிலே உண்மை நரம்புண்டு
அஞ்சுவதற்கென்று எனக்கிங் கொரு பொருளுமில்லை யென்று - ஆகுதலால்
ஆகாது கெஞ்சுதல் எவர்முன்னின்று~~~
நாவிலே உண்மை நரம்புண்டு
அஞ்சுவதற்கென்று எனக்கிங் கொரு பொருளுமில்லை யென்று - ஆகுதலால்
ஆகாது கெஞ்சுதல் எவர்முன்னின்று~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக